திருச்செந்தூர் முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடலில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டதால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட தடை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டையொட்டி இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் திருச்செந்தூர் கோவில் கடற்கரைக்கு செல்லவோ, கடலில் புனித நீராடவோ பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
0