திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அங்கு பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
ஜெர்மனியில் அருளும் குறிஞ்சிக்குமரன் கோவில்

ஜெர்மனி நாட்டின் நோட்றைன் வெஸ்பாலன் மாநிலத்தில் உள்ள கும்மர்ஸ்பர்க் மலை நகரில், குறிஞ்சிக்குமரன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
வடபழனி முருகன் கோவிலில் சங்காபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் நடந்த 108 சங்காபிஷேக பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இங்கிலாந்தில் ஒரு கந்தக் கோட்டம்

இங்கிலாந்து தேசத்தின் வடகிழக்கில் உள்ள லெஸ்டர் நகரின் ரோஸ்வாக் வீதியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் திருக்கோவில் ‘கந்தக் கோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது
பிரிந்த தம்பதியர் பிணக்கு நீக்கும் முருகன் கோவில்

திருச்சி உறையூரில் உள்ளது சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தொண்டைமானாறு செல்வச் சன்னிதி முருகன் திருக்கோவில்- இலங்கை

பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள, தொண்டைமானாறு செல்வச் சன்னிதி முருகன் திருக்கோவில்.
சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில்

கோவில்பட்டியில் சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்றது சூரசம்ஹாரம் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மாலை நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து முருகன் அருளை பெற்றனர்.
நினைத்ததை நிறைவேற்றும் கந்தர்மலை முருகன் கோவில்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகில் சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில் மலை மேல் அமைந்துள்ளது, கந்தர்மலை என்ற முருகன் கோவில்.
வடபழனி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது

வடபழனி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்வையொட்டி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், பாதுகாப்புக்காக 3,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் நாளை (சனிக்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது.
திருச்செந்தூரில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூரில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விரதம் தொடங்கிய பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விரதம் தொடங்கினர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா 28-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 28-ந் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 7 நாட்கள் நடக்கிறது.
அருள்மிகு வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

அருள்மிகு வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சிவகாசியிலிருந்து கழுகுமலைக்கு செல்வதற்கு முன்னர் 17 கி.மீ தொலைவில் உள்ள வெம்பக் கோட்டை அடுத்த துலுக்கன்குறிச்சி என்னும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீர்த்தகுளத்தில் முருகப்பெருமான் வேலுக்கு சிறப்பு அபிஷேகம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீர்த்தகுளத்தில் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள வேலுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
1