ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு தகுதி இல்லை- நாராயணசாமி பதிலடி

ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது என்றும் மத்திய அரசாங்கமே ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.
கேரளாவில் இரண்டாம் கட்டமாக 5 மாவட்டங்களில் நாளை ஓட்டுப்பதிவு

கேரளாவில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் நாளை நடைபெறுகிறது.
0