நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் விதிமுறையை சபாநாயகர் கடைபிடிக்கவில்லை- நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவை சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் விதிமுறையை சபாநாயகர் சிவக்கொழுந்து கடைபிடிக்கவில்லை என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
நாராயணசாமியால் தான் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது- எல் முருகன்

நாராயணசாமியால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிதான் – கேஎஸ் அழகிரி உறுதி

சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடத்தை புகட்டுகிற வகையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அங்கே அமையப் போவது உறுதி என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது பா.ஜ.க.வின் அரசியல் அநாகரிக செயல்- திருமாவளவன் கண்டனம்

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க.வின் இந்த அறுவறுப்பான அரசியலை விடுதலை சிறுத்தைகள கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
சட்டசபையில் பெரும்பான்மையை இழந்தது... புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.
ராஜினாமா செய்தார் நாராயணசாமி... இனி முடிவு செய்யவேண்டியது ஆளுநர்தான்

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததையடுத்து முதல்வர் நாராயணசாமி தன் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆட்சியை கவிழ்க்க சதி... புதுச்சேரி சட்டசபையில் நாராயணசாமி நேரடி குற்றச்சாட்டு

4 ஆண்டுகளாக தங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் இப்போது அஸ்திரத்தை எடுத்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி பேசினார்.
காங். அரசுக்கு மெஜாரிட்டி உள்ளது- புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோரினார் முதல்வர்

புதுச்சேரியில் தனது தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் முதல்வர் பேசினார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் நாராயணசாமி ஆலோசனை

புதுச்சேரியில் இன்று அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், ஆதரவு எம்எல்ஏக்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
நாளை காலை இறுதி முடிவு: சட்டபேரவைக்குள் நிலைப்பாடு தெரிவிக்கப்படும்: நாராயணசாமி

புதுச்சேரி அரசியலில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ள நிலையில், நாளை சட்டசபை தொடங்கும்முன் இறுதி முடிவு எடுக்கப்படும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி திமுக எல்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசேன் ராஜினாமா செய்தார்.
புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டம் 22-ந்தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது

புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டம் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு கூடும் என பேரவை செயலாளர் முனுசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி நியமன எம்எல்ஏக்களுக்கு ஓட்டுரிமை கிடையாது- நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி நியமன எம்எல்ஏக்களுக்கு ஓட்டுரிமை கிடையாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை- முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவை தொடர்ந்து இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ், திமுக எல்எல்ஏ-க்களுடன் 21-ந்தேதி ஆலோசனை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

ஆளுநர் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், வருகிற 21-ந்தேதி காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏ.-க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு

புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் தமிழிசையை சந்தித்தது ஏன்?- நாராயணசாமி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியிடம் தவறாக மொழிபெயர்த்து கூறினாரா நாராயணசாமி? இணையத்தில் வைரலாகும் வீடியோ

புதுவையில் ராகுல் காந்தி நடத்திய கலந்துரையாடலின்போது, மீனவ பெண் கூறிய குற்றச்சாட்டை முதல்வர் நாராயணசாமி அப்படியே கூறாமல் பதில் அளிக்கும் வகையில் மாற்றி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தவறாக எதையும் மொழிபெயர்க்கவில்லை- நாராயணசாமி விளக்கம்

புதுவையில் ராகுல் காந்தி நடத்திய கலந்துரையாடலின்போது, மீனவ பெண் கூறிய குற்றச்சாட்டை தவறாக மொழிபெயர்த்ததாக கூறும் குற்றச்சாட்டை நாராயணசாமி மறுத்துள்ளார்.