சிறையில் சீருடை அணிவதை எதிர்த்த இந்திராணி மனு தள்ளுபடி

மகள் கொலை வழக்கில் கைதான இந்திராணி சிறையில் சீருடை அணிவதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
நடிகை ராகிணி திவேதிக்கு ஜாமீன் கிடைக்குமா?: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

நடிகை ராகிணி திவேதி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் இன்றாவது ராகிணிக்கு ஜாமீன் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
நடிகை ராகிணியின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு

போதைப்பொருள் விவகாரத்தில் பரப்பன அக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்து வரும் ராகிணியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
0