கோவையில் தி.மு.க. எம்பி கனிமொழி தடுத்து நிறுத்தம்

கோவை ஈச்சனாரி அருகே தி.மு.க. எம்பி கனிமொழி சென்ற வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்கள் பாதுகாப்பில் தி.மு.க. இரட்டை வேடம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை மூலம் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
திமுக நடத்தும் கிராமசபை கூட்டங்களுக்கு நல்ல வரவேற்பு- கனிமொழி எம்பி பேட்டி

தி.மு.க. நடத்தும் கிராமசபை கூட்டத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்று தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
பிறந்த நாளை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி மரியாதை

திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தனது பிறந்த நாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
‘அக்கா வீட்டுக்கு வருவீங்களா...’ பள்ளி மாணவியின் ஆசையை நிறைவேற்றிய கனிமொழி

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவியின் ஆசையை தி.மு.க. எம்.பி. கனிமொழி நிறைவேற்றியுள்ளார்.
திமுக ஆட்சி அமைந்ததும் பட்டாசு தொழில் பிரச்சினைகளை ஸ்டாலின் தீர்த்து வைப்பார்- கனிமொழி

“திமுக ஆட்சி அமைந்ததும் பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் ஸ்டாலின் தீர்த்து வைப்பார்” என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
கூடங்குளம் பகுதி மீனவர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி எம்பி

கனிமொழி எம்.பி. 2 நாள் பிரசாரமாக நெல்லை மாவட்டம் வந்துள்ளார். இன்று காலை அவர் கூட்டாம்புளி மீனவ கிராமத்திற்கு சென்று அங்குள்ள மீனவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினார்.
கியாஸ் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் - கனிமொழி வலியுறுத்தல்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார் - கனிமொழி பேட்டி

பொங்கல் பரிசாக ரூ.5ஆயிரம் வழங்கவேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி தி.மு.க. தான்- கனிமொழி எம்.பி. பேச்சு

விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி தி.மு.க. தான் என்று பொள்ளாச்சியில் கனிமொழி எம்.பி. பேசினர்.
கனிமொழிக்கு தேன், மலை நெல்லிக்காய் பரிசளித்த பழங்குடியின மக்கள்

கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்ட கனிமொழிக்கு பழங்குடியின மக்களின் சார்பாக ஆட்டுக்குட்டி, தேன், மலை நெல்லிக்காய் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் தி.மு.க.வின் வெற்றியை பாதிக்காது- கனிமொழி பேட்டி

தமிழகத்தில் ‘யார் கட்சி தொடங்கினாலும் தி.மு.க.வின் வெற்றியை பாதிக்காது’ என்று ஊட்டியில் கனிமொழி எம்.பி. கூறினார்.
ரஜினிகாந்த் அரசியல் வருகையால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை - எம்.பி. கனிமொழி

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையால் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல்- கனிமொழி எம்பி பாய்ச்சல்

டெல்லியில் வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
கொரோனா காலத்தில் விவசாயிகளே நம்மை காப்பாற்றினார்கள்: கனிமொழி எம்.பி பேச்சு

கொரோனாவிலிருந்து அறிவியல் காப்பாற்றவில்லை, விவசாயிகள்தான் காப்பாற்றினார்கள் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
‘திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாது’- கனிமொழி எம்.பி. பேட்டி

தமிழ்நாடு பெரியார் மண் என்றும், திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாது எனவும் கனிமொழி எம்.பி. கூறினார்.
சென்னை காப்பாற்றப்பட்டதற்கு புயல் வலுவிழந்ததே காரணம்- கனிமொழி எம்பி பேட்டி

சென்னை காப்பாற்றப்பட்டதற்கு புயல் வலுவிழந்ததே காரணம் என்று கோவையில் கனிமொழி எம்.பி. கூறினார்.
பேரறிவாளன் உள்பட7 பேர் விடுதலைக்கு திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்- கனிமொழி

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று ஈரோட்டில் கனிமொழி எம்.பி. கூறினார்.
அகமது படேல் அளித்த பங்களிப்பு அளவிட முடியாதது- கனிமொழி இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது படேல் மறைவிற்கு கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.
1