search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Biggboss"

    • பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவு பெற்றது.
    • இதன் டைட்டிலை நடிகை அர்ச்சனா வென்றார்.

    தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ம் தேதி துவங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இரண்டு வீடுகளுடன் புதுமையாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பை அதிகப்படுத்தி யாரு டைட்டில் வின்னராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.



    இந்த சீசனில் யாரும் எதிர்பாராத விதமாக வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்த அர்ச்சனா பல கோடி மக்களின் ஆதரவுடன் டைட்டில் வின்னராகினார். மேலும், இரண்டாவது இடத்தை மணி மற்றும் மூன்றாவது இடத்தை மாயா பிடித்தார்கள்.


    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் குழுவிற்கு விருது கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    • பிக்பாஸின் ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது.
    • இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

    தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


    பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர். இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.


    இந்நிலையில், 'பிக்பாஸ்' 7-வது சீசன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் சீசன் 7 விரைவில் வெளியாகும் என கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் டீசர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.




    • பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 104 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இந்நிகழ்ச்சியின் புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா, ஏடிகே, கதிர், அமுதவாணன் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 4 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 104 நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில், கடந்த பிக்பாஸ் சீசனின் போட்டியாளர் கவின் வீட்டிற்குள் நுழைகிறார். அப்போது ஜாலியா வாங்க அப்பறம் ஜாலியா எல்லாத்தையும் பார்த்துக்கலாம் என்று தற்போதைய போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறுகிறார். அப்போது பேசிய பிக்பாஸ் கவின் உங்களுக்கும் பெட்டிக்கும் என்ன ராசினு தெரியல நேத்து பெட்டி போச்சு இன்னைக்கு நீங்க வந்துருக்கீங்க என்று ஜாலியாக கலாய்த்து பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
    • இந்த நிகழ்ச்சியில் தற்போது 5 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா, ஏடிகே, கதிர் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 5 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 101 நாட்களை நெருங்கியுள்ளது.


    திருமாவளவன் பதிவு

    நேற்றைய நிகழ்ச்சியில் பணப்பை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இதில் ஆரம்ப தொகையான 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு கதிர் வெளியேறினார். இந்நிலையில், இறுதி போட்டிக்கு சென்ற விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    திருமாவளவன் பதிவு

    அதில், "தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் DisneyPlusID  app மூலம் விக்ரமனுக்கு வாக்களிப்போம். அறம்வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.


    • பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 98 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 98 நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வாரம் ஏ.டி.கே. வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

    • பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 96 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இதில், வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 96 நாட்களை நெருங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில், மகேஷ்வரி வீட்டிற்குள் வருகிறார். அப்போது கவுஸ் மேட்ஸ் அனைவரும் கலந்து பேசி ஒரு சாக்ரிஃபைஸ் டாஸ்க் விளையாட வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார். இதற்கு தனலட்சுமி விக்ரமனுக்கு ஒரு பகுதி தாடியை எடுத்து விட வேண்டும் அசீம் அண்ணா சாரி அல்லது சுடிதார் இந்த இரண்டு உடைகளில் எதாவது ஒன்றை அணிய வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு அசீம் இது வந்து கீழ போனும் என்பது போல் இருக்கிறது என்று சொல்கிறார். இதற்கு மகேஷ்வரி சாரி அல்லது சுடிதார் அணிந்தால் கீழ போனும் அப்படீனு அர்த்தம் இல்லை என்று கூறுகிறார். வந்ததுமே உங்க வேலையை ஆரம்பிக்காதீங்க என்று மகேஷ்வரியை அசீம் கத்துகிறார். இதற்கு மகேஷ்வரி நான் பெருக்கு, தொடைக்கதுக்குலாம் வரல இதுக்கு தான் வந்துருகேன் என்று சொல்கிறார். அதற்கு அசீம் அதுக்கு தான் நீங்க வெளியவும் போனீங்க பேசாம உட்காருங்க என்று சொல்கிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. எப்படியோ பிக்பாஸ் வீட்டில் ஒரு கலவரம் உருவாக போவது உறுதி என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



    • பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 95 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இதில் இன்று வெளியான புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 95 நாட்களை நெருங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில், இந்த வீட்டில் நீங்கயெல்லாம் ஏன் பெஸ்ட் என்று இன்னொருத்தரை எடுத்து சொல்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கதிர் கூறுகிறார். இதற்கு ஏடி.கே., மைனா மாதிரி ஒரு பாசிடிவ் மனிதரை பார்ப்பது ரொம்ப கஷ்டம் என்று கூறுகிறார். இதன்பின் பேசிய விக்ரமன், அசீம் சில நேரங்களில் காட்டும் அன்பு அவரது பேச்சு திறமை எந்த இடத்திலும் சோர்ந்து விடாமல் 14 வாரங்கள் கடுமையான விமர்சனங்களை அவர் சுமந்து தான் வந்திருக்கிறார். இதற்கு பெரிய துணிச்சல் வேண்டும் என்று கூறுகிறார். அடுத்து பேசிய அசீம், கோபம் வந்து எந்த விதத்திலும் பாதித்துவிட கூடாது என்பதற்கு மிகப் பெரிய உதாரணமாக விக்ரமனை பார்க்கிறேன் என்று கூறினார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. தற்போது இந்த புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 94 நாட்களை எட்டியுள்ளது.
    • தற்போது வெளியாகியுள்ள முதல் புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 94 நாட்களை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில், இதற்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல், ஜி.பி.முத்து, சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    உள்ளே வந்த ஜி.பி. முத்துவிடம்,"திரும்ப அனுப்பும்போது தான் போகணும்" என்கிறார் பிக்பாஸ். அதற்கு நீங்க போக சொன்னாலும் போக மாட்டேன். வெளியே அவ்வளவு பாடு பட்டுட்டேன் என ஜி.பி.முத்து கூறுகிறார். தொடர்ந்து கார்டன் பகுதியில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, சாந்தி "எல்லோருக்கும் காபி போடட்டுமா?" என கேட்கிறார். இதற்கு ஜி.பி. முத்து காபி போடுங்க. உப்புமா பக்கம் போய்டாதீங்க என கலாய்க்கிறார். இந்த புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சி தற்போது 92 நாட்களை எட்டியுள்ளது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 92 நாட்களை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸ் 6-வது சீசனின் கடைசி நாமினேஷன் புராசஸை மேற்கொள்ள சொல்கிறார் பிக்பாஸ். இதற்கு போட்டியாளர்கள் பல காரணங்களால் அசீமை நாமினேட் செய்கின்றனர். இறுதியாக அசீம் நாமினேட் செய்யும் பொழுது நான் இப்போது விக்ரமை நாமினேட் செய்ய போவது இல்லை. அவர் என்ன விட பொறுமையை இழந்தது கிடையாது என கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சி இன்றுடன் 90 நாட்களை நெருங்கியுள்ளது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


    ரக்ஷிதா

    இதில் தற்போது 8 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 90 நாட்களை நெருங்கியுள்ளது. இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு ரக்ஷிதா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கி தற்போது 87 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இதில் இன்று வெளியான புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 9 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 86 நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் அசீம் சைக்கிளில் உட்காருவதற்கு 10 நிமிடம் மேல் ஆனதால் பிக்பாஸ் அசீமை விளையாட்டை விட்டு வெளியேற சொல்கிறார். இதனால் அசீம் உங்களுக்காகவும் ரக்ஷிதாவுக்காகவும் மட்டுமே நான் மாறுனேன் என்று ஷிவினிடம் சண்டைப் போடுகிறார். இதற்கு ஷிவின் விளக்கம் கொடுக்கிறார் ஆனால் அசீம் கடைசியாக பாதிக்கப்படுவது நீங்களா..? நானா..? என்று கூறிவிட்டு அடுத்த கேம் உங்க ரெண்டுபேத்தையும் வச்சி செய்வேன் என்று சொல்லிவிட்டு கோபத்துடன் செல்கிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • பிக்பாஸ் 6-வது சீசன் 84 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் வார இறுதியில் கமல் படிக்க வேண்டிய புத்தகங்களை பரிந்துரை செய்வார்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 9 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 84 நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ்

    பிக்பாஸின் ஒவ்வொரு சீசனிலும் வார இறுதியில் கமல் படிக்க வேண்டிய புத்தகங்களை பரிந்துரை செய்வார். அதுபோன்று கடந்த வார இறுதியில் காவல் கோட்டம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவரும் மதுரை பாராளுமன்ற தொகுதி எம்பியுமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நூலினை பரிந்துரை செய்தார்.


    சு.வெங்கடேசன்

    இதற்கு நன்றி தெரிவித்து சு. வெங்கடேசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் புத்தகப் பரிந்துரை பகுதியில் திரைக்கலைஞரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான திரு. கமல்ஹாசன் வேள்பாரியை பரிந்துரைத்திருக்கிறார். அவருக்கு என் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.



    ×