விசாரணைக்குப் பிறகு குற்றவாளி எனக் கண்டறியப்படும் எவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வதை உறுதி செய்வது அவசியம் என ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அயோத்தி ராமர் கோவில் நன்கொடைகளை திருடியவர்களை பாதுகாக்கின்றனர் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.