அனைத்து மாவட்டங்களிலும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை செலுத்தி கொள்ளும்படி தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.