கடனாக பெற்ற ரூ.15 லட்சம் மற்றும் 1900 கிராம் தங்கத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். பெரிய கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ்பாபுவை கைது செய்தனர்.
அஜய்த்துல்லா என்பவரிடமிருந்து 260 கிராம் நகைகளை மட்டும் போலீசார் மீட்டனர். தங்க நகை பட்டறை உரிமையாளர் சேக் சலாம் அலி ஜமேதாரை போலீசார் தேடி வருகின்றனர்.