என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெண்கள் பாதுகாப்பில் சமரசமே கிடையாது- தமிழச்சி தங்கபாண்டியன்
    X

    பெண்கள் பாதுகாப்பில் சமரசமே கிடையாது- தமிழச்சி தங்கபாண்டியன்

    • அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசியலாக்குகின்றனர்.
    • குற்றம் செய்த எவரும் முதலமைச்சர் ஆட்சியில் தப்பித்து விட முடியாது.


    சென்னை:

    தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசியலாக்குகின்றனர்.

    * குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு விட்டார். குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்திருக்கிறது.

    * குற்றம் செய்த எவரும் முதலமைச்சர் ஆட்சியில் தப்பித்து விட முடியாது.

    * அண்ணா பிளீஸ் அடிக்காதீங்க... அடிக்காதீங்க... என்றபோது நாங்கள் என்ன யார் அந்த அண்ணா... என்று எழுதி ஒட்டினோமா?

    * சட்டம் தன்னுடைய கடமையை செய்ய வேண்டும் என்பதிலே முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார்.

    * பெண்கள் பாதுகாப்பு என்பதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை சமரசமே கிடையாது என்று கூறினார்.

    Next Story
    ×