எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

மணக்குளவிநாயகர் மருத்துவக் கல்லுாரியில் நடைபெற்றது.போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மணக்குளவிநாயகர் மருத்துவக் கல்லுாரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்ற காட்சி.
மணக்குளவிநாயகர் மருத்துவக் கல்லுாரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்ற காட்சி.
Published on

புதுச்சேரி:

மதகடிப்பட்டு மணக் குளவிநாயகர் மருத்து வக் கல்லுாரியில் என். எஸ்.எஸ்., மற்றும் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

கல்லூரி நுழைவாயிலில் தொடங்கிய போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

ஓட்டம் திருபுவனை ஆரம்ப சுகாதார மையத் தில் நிறைவு பெற்றது. போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்த மலர்விழி, சங்கீதா, சத்ஹா பாத்திமா, பிரீதிகா, தனு ஸ்ரீ, கபிலன், தஸ்வந்த், ஹேமந்த்வட்டிகுட்டி, நித்திஷ் மற்றும் கிரிராஜன் ஆகியோரை, கல்லுாரி இயக்குநர் ராஜகோவிந்தன் கவுரவித்தார்.

ஏற்பாடுகளை கல்லூ ரியின் ரெட்ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் ரினா மோகன், உடற்பயிற்சி இயக்குநர் விஜய்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com