தொடரில் இருந்து வெளியேற்றம்: கொல்கத்தா ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த காம்பீர்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான குவாலிபையர் 2 சுற்றில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியதற்கு கொல்கத்தா ரசிகர்களிடம் காம்பீர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தொடரில் இருந்து வெளியேற்றம்: கொல்கத்தா ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த காம்பீர்
Published on

இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 107 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய மும்பை அணி 33 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மிகவும் மோசமான ஆட்டத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறியதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரசிகர்களிடம் காம்பீர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com