ஏரியூர் அருகே மது விற்ற 3 பேர் கைது

ஏரியூர் அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ஏரியூர்:

பெரும்பாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரும்பாலை பகுதியில் மதுபானம் பதுக்கி விற்ற பச்சையம்மாள் (வயது 48), காவேரியம்மாள் (52), சிவகுமார் (44) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 300 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com