search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜதானியில் தீக்குளித்து பெண் தற்கொலை
    X

    கோப்பு படம்

    ராஜதானியில் தீக்குளித்து பெண் தற்கொலை

    • பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட பெண் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகில் உள்ள கீழமஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி மனைவி சாந்தா(53). கணவர் இறந்துவிட்டதால் தனது மகள் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்தும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த சாந்தா சம்பவத்தன்று தான் உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.

    Next Story
    ×