சங்கரன்கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா- ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு

சங்கரன்கோவிலில் தி.மு.க. சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா நடந்ததுவீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராஜா எம்.எல்.ஏ.  கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராஜா எம்.எல்.ஏ. கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா நடந்தது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட வக்கீல் அணி மருதப்பன், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், இளைஞர் அணி சரவணன், மாணவரணி கார்த்திக் மற்றும் பாரதிராஜா, சங்கர், வக்கீல் சதீஷ், பிரகாஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com