search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    11-ந்தேதி மின்தடை
    X

    11-ந்தேதி மின்தடை

    • உச்சிப்புளி, ஏர்வாடி பகுதியில் 11-ந்தேதி மின்தடை ஏற்படுகிறது.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் (ஊரகம்) செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெருங்குளம் துணை மின் நிலையத்தில் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், இரட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி. எஸ்.கே.வலசை, பெருங்குளம், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி. ஏந்தல், மொட்டையன் வலசை, வாணியங்குளம், பெருங்குளம் இந்திராநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளும், பனைக்குளம் சுற்றியுள்ள பகுதிகள், பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்பேகி, அழகன்குளம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    ஏர்வாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் ஏர்வாடி, தர்கா, கடற்கரை மற்றும் புல்லந்தை, மாயாகுளம், இதம்பாடல், பனையடியேந்தல், ஆலங்குளம், மல்லல், நல்லிருக்கை, மல்லல் மட்டியரேந்தல், இளங்காக்கூர், வளநாடு பகுதிகளில் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    Next Story
    ×