search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவாமிமலையில் இ-சேவை மையம் திறப்பு
    X

    ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. இ-சேவை மையத்தை திறந்து வைத்தார்.

    சுவாமிமலையில் இ-சேவை மையம் திறப்பு

    • சுவாமிமலையில் சட்டமன்ற உறுப்பினர் துணை அலுவலகத்தில் இ-சேவை மையம் திறக்கபட்டது.
    • மையத்தை பாபநாச சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சட்டமன்ற உறுப்பினர் துணை அலுவலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி இ-சேவை மையத்தை மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாச சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துசெல்வம், சுவாமிமலை பெருந்தலைவர் வைஜெயந்தி சிவகுமார், திமுக பேரூர் செயலாளர் பாலசுப்பிர மணியன், திமுக நிர்வாகிகள் நெடுஞ்செழியன், கோபால், குணாளன், ஜெமினி, சிவதாஸ், பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் ஜாபர் அலி, சாலிக், யாசின், ஷாஜகான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, மாவட்ட செயலாளர் முகமது மைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ரிபாஃய், மாவட்ட மகளிர் அணி பொருளாளர் ஷஃபானா ஃபுர்க்கான், மாவட்ட துணை செயலாளர் வீரமணி, பேரூர் தலைவர் ஃபுர்க்கான், பேரூர் செயலாளர் அசாருதீன், நிர்வாகிகள் இம்ரான், இக்பால், ஷாஜகான், ஷேக் அப்துல்லா, ஹாஜாமைதீன், முகமது அலி, பாபநாசம் ஜாகிர், அப்துல் ஹசன் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×