என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா
- பாராட்டு விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் டி .கே .பாண்டியன் தலைமை தாங்கினார்.
- வெற்றி பெற்ற மாணவி மீனாவுக்கு பதக்கம் அணிவித்து பெரிய பாத்திரம் பரிசாக வழங்கப்பட்டது.
கடையம்:
கடையம் அருகே கோவிந்த பேரி ஊராட்சியில் ஞானமறவா நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிள்ளை குளத்தை சேர்ந்த சங்கர்- காஞ்சனா தம்பதி மகள் மீனா ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். தற்போது நடந்து முடிந்த தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு பாராட்டு விழா கோவிந்தபேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் டி .கே .பாண்டியன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் இசேந்திரன் வரவேற்றார். ஞானம் மறவா நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் சேவியர் ஞானம் வாழ்த்தி பேசினார். வெற்றி பெற்ற மாணவிக்கு பதக்கம் அணிவித்து பெரிய பாத்திரம் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் இசக்கி பாண்டியன், பொன்னுத்தாய், நாகராஜன், சுகிர்தா விவசாய சங்க தலைவர் சிங்கக்குட்டி,ஆசிரியர்கள் வேலம்மாள், சுப்பையா, அப ராஜிதன், உத்திராட் ஜெயா, லிங்கசாமி, மாலதி,பிரின்ஸ் ஜோசப், விஜி, சுமதி பாலா, ரஜி ஹனிபர் ,மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் அன்னகிருஷ்ணன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்