கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர் நஷ்டம் காரணமாக போர்டு இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துகிறது. இந்த நிலையில், போர்டு தனது விலை உயர்ந்த மஸ்டாங் மேக் இ மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்ற தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது.