கிரிக்கெட்

ஐ.பி.எல். 2024: டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு

Published On 2024-04-14 13:35 GMT   |   Update On 2024-04-14 13:35 GMT
  • மும்பை அணி மூன்று போட்டிகளில் தோல்வியுற்றது.
  • சென்னை அணி மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது.

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதுவரை மும்பை அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. சென்னை அணி ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.

அந்த வகையில் இரு அணிகள் விளையாடும் ஆறாவது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன. 

Tags:    

Similar News