என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லண்டனில் ஈரானிய அகதி மீது கொடூர தாக்குதல்: 9 பேர் கைது
Byமாலை மலர்3 April 2017 9:03 PM GMT (Updated: 3 April 2017 9:03 PM GMT)
லண்டனில் ஈரானிய அகதி மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தாக்குதலில் தொடர்புடைய 9 பேரை கைது செய்தனர்.
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியான கிராய்டனில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில், கடந்த 31-ந்தேதி ஈரானை சேர்ந்த 17 வயது அகதி வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அந்த வாலிபரிடம், ‘நீ எங்கிருந்து வருகிறாய்?’ என்று கேட்டனர்.
அந்த வாலிபர் தனது நாடு மற்றும் இருப்பிடத்தை கூறியதும், அவர் அகதி என்பதை உறுதி செய்த அந்த கும்பல் திடீரென அந்த வாலிபரை கொடூரமாக தாக்கினர். இதில் அவரது தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தாக்குதலில் தொடர்புடைய 9 பேரை கைது செய்தனர். மீதமுள்ளவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இது ஒரு இனவெறி தாக்குதல் என போலீசார் தெரிவித்தனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியான கிராய்டனில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில், கடந்த 31-ந்தேதி ஈரானை சேர்ந்த 17 வயது அகதி வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அந்த வாலிபரிடம், ‘நீ எங்கிருந்து வருகிறாய்?’ என்று கேட்டனர்.
அந்த வாலிபர் தனது நாடு மற்றும் இருப்பிடத்தை கூறியதும், அவர் அகதி என்பதை உறுதி செய்த அந்த கும்பல் திடீரென அந்த வாலிபரை கொடூரமாக தாக்கினர். இதில் அவரது தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தாக்குதலில் தொடர்புடைய 9 பேரை கைது செய்தனர். மீதமுள்ளவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இது ஒரு இனவெறி தாக்குதல் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X