என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை சிறைகளில் இருந்து தமிழக மீனவர்கள் 38 பேர் விடுதலை
Byமாலை மலர்31 March 2017 3:21 PM GMT (Updated: 31 March 2017 3:21 PM GMT)
இலங்கை சிறைகளில் இருந்து தமிழக மீனவர்கள் 38 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு:
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. பின்னர் மாநில அரசு, இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்துவது, அதற்கு பிறகு மத்திய அரசின் நடவடிக்கையால் மீனவர்கள் விடுவிக்கப்படுதும் தொடர்கிறது. ஆனால், மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகள் மட்டும் இலங்கை அரசாங்கத்தால் விடுவிக்கப்படுவதில்லை.
இந்நிலையில், இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 38 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசின் உத்தரவையடுத்து, யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 30 மீனவர்களும் வவுனியா சிறையில் உள்ள 8 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. பின்னர் மாநில அரசு, இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்துவது, அதற்கு பிறகு மத்திய அரசின் நடவடிக்கையால் மீனவர்கள் விடுவிக்கப்படுதும் தொடர்கிறது. ஆனால், மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகள் மட்டும் இலங்கை அரசாங்கத்தால் விடுவிக்கப்படுவதில்லை.
இந்நிலையில், இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 38 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசின் உத்தரவையடுத்து, யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 30 மீனவர்களும் வவுனியா சிறையில் உள்ள 8 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X