என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியாவில் தீவிரவாதிகளுக்கு இடையில் உட்பூசல்: 41 போராளிகள் படுகொலை
Byமாலை மலர்17 Feb 2017 5:20 PM GMT (Updated: 17 Feb 2017 5:20 PM GMT)
சிரியாவில் தீவிரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற உட்பூசலில் 41 போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
பெய்ரூட்:
சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக
சண்டை நடந்து வருகிறது. மிதவாத கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷியாவும் ஆதரவு அளித்து வந்தன.
இதனிடையே, சிரியாவில் ஆக்கிரமிப்புகளை உருவாக்கிய ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும் அரசு ஆதரவு படைகள் சண்டையிட்டு
வருகின்றன.
இந்நிலையில், சிரியாவில் தீவிரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற உட்பூசலில் 41 போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர். சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கான் ஷெகுன் நகரில் கடந்த திங்கட்கிழமை அன்று இந்த 41 பேரும் அல்-அக்சா குழுவினரால் தூக்கிலிடப்பட்டதாக மனித உரிமைக்கான சிரிய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. தற்போது போது தான் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X