என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியாவில் வான்வெளி தாக்குதல்: 40 தீவிரவாதிகள் பலி
Byமாலை மலர்20 Jan 2017 9:17 AM GMT (Updated: 20 Jan 2017 10:10 AM GMT)
சிரியாவின் வடக்குப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பெய்ரூட்:
சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள முன்னாள் அல்-கொய்தா உடன் தொடர்புடைய பெடே அல்-ஷாம் முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களின் முகாம்களை குறி வைத்து இன்று வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மனித உரிமைக்கான சிரிய கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
அலெப்போ மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை என்று கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.
சிரியாவில் பெடே அல்-ஷாம் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை, அதிபர் ஆசாத் ஆதரவு படைகள் மற்றும் அதன் கூட்டணியான ரஷ்ய படைகள் தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X