என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமண விருப்பத்தை பசுவின் உடலில் எழுதி காதலிக்கு தூதுவிட்ட விவசாயி
Byமாலை மலர்13 Jan 2017 8:53 AM GMT (Updated: 13 Jan 2017 8:53 AM GMT)
இங்கிலாந்தில் டைரோன் பகுதியில் திருமண விருப்பத்தை பசுவின் உடலில் எழுதி காதலிக்கு விவசாயி தூதுவிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
லண்டன்:
இங்கிலாந்தில் டைரோன் பகுதியில் உள்ள பைவ் மைல்டவுன் கிராமத்தை சேர்ந்தவர் ஆஷ்லே பாரெல். விவசாயி. இவர் அன்னா லூயிஸ் மார்ட்டின் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் அவர், தனது காதலியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அந்த விருப்பத்தை மிக நூதன முறையில் வெளிப்படுத்தினார்.
அதாவது கிறிஸ்துமஸ் அன்று தான் வளர்க்கும் ஒரு பசுவின் உடலில் ‘என்னை திருமணம் செய்து கொள்’ (‘மேரி மீ’) என வாசகத்தை எழுதி அன்னா லூயிஸ் வசிக்கும் பகுதிக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அங்கு வாழும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இங்கிலாந்தில் டைரோன் பகுதியில் உள்ள பைவ் மைல்டவுன் கிராமத்தை சேர்ந்தவர் ஆஷ்லே பாரெல். விவசாயி. இவர் அன்னா லூயிஸ் மார்ட்டின் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் அவர், தனது காதலியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அந்த விருப்பத்தை மிக நூதன முறையில் வெளிப்படுத்தினார்.
அதாவது கிறிஸ்துமஸ் அன்று தான் வளர்க்கும் ஒரு பசுவின் உடலில் ‘என்னை திருமணம் செய்து கொள்’ (‘மேரி மீ’) என வாசகத்தை எழுதி அன்னா லூயிஸ் வசிக்கும் பகுதிக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அங்கு வாழும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X