என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கலிபோர்னியா: போதை பார்ட்டியில் தீ விபத்து - 9 பேர் பலி
Byமாலை மலர்4 Dec 2016 5:43 AM GMT (Updated: 4 Dec 2016 5:43 AM GMT)
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் போதை பார்ட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பலர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஓக்லாந்து பகுதியில் ஒரு பாழடைந்த பண்டகச்சாலையில் நேற்றிரவு மது விருந்துடன் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருந்தில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் பலர் வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் என தெரியவருகிறது.
பின்னிரவு வேளையில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கும்மாளம் களைகட்டியிருந்தபோது அந்த பண்டகச்சாலையின் முதல் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பலர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 9 பிரேதங்களை இதுவரை மீட்டுள்ளனர். பலர் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஓக்லாந்து பகுதியில் ஒரு பாழடைந்த பண்டகச்சாலையில் நேற்றிரவு மது விருந்துடன் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருந்தில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் பலர் வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் என தெரியவருகிறது.
பின்னிரவு வேளையில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கும்மாளம் களைகட்டியிருந்தபோது அந்த பண்டகச்சாலையின் முதல் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பலர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 9 பிரேதங்களை இதுவரை மீட்டுள்ளனர். பலர் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X