என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழந்தைகள் உள்பட 30 பேரை கொன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம்
Byமாலை மலர்26 Oct 2016 7:24 AM GMT (Updated: 26 Oct 2016 7:24 AM GMT)
ஆப்கானிஸ்தான் நாட்டில் குழந்தைகள் உள்பட 30 பேரை நேற்று பிணைக்கைதிகளாக கடத்திச் சென்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் பலமாக காலூன்றிவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட நேற்று அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில் ஐ.எஸ். இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவன் கொல்லப்பட்டான்.
இதற்கு பழிவாங்கும் வகையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கோர் மாகாணத்தின் தலைநகரான பிரோஸ் கோஹ் என்ற பகுதியில் இருந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 30 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர்.
அவர்கள் அனைவரையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்றுவிட்டதாகவும், பெரும்பாலும் ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர்களின் பிரேதங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் கோர் மாகாண கவர்னர் நசிர் காசே இன்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் பலமாக காலூன்றிவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட நேற்று அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில் ஐ.எஸ். இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவன் கொல்லப்பட்டான்.
இதற்கு பழிவாங்கும் வகையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கோர் மாகாணத்தின் தலைநகரான பிரோஸ் கோஹ் என்ற பகுதியில் இருந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 30 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர்.
அவர்கள் அனைவரையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்றுவிட்டதாகவும், பெரும்பாலும் ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர்களின் பிரேதங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் கோர் மாகாண கவர்னர் நசிர் காசே இன்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X