என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த டோக்கியோவில் இந்திய இந்து மத குருக்கள் தொடர் யாகம்
Byமாலை மலர்23 Oct 2016 5:07 PM GMT (Updated: 23 Oct 2016 5:07 PM GMT)
சுற்றுசூழல் பற்றி உலக மக்களிடையே விழுப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டோக்கியோவில் இந்திய இந்து மத குருக்கள் 9 நாட்கள் தொடர் யாகம் நடத்தி வருகின்றனர்.
டோக்கியோ:
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் சுற்றுசூழல் குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியாவில் இருந்து டோக்கியோ சென்றுள்ள இந்து மத குருக்கள் கலந்து கொண்டு தொடர்ந்து 9 நாட்கள் தொடர் யாகம் நடத்து வருகின்றனர்.
3-வது நாளான இன்று யாகம் நடத்தினர். அதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஜப்பானியர்கள், இந்தியர்கள் கலந்து கொண்டனர். இந்து மத குருக்கள் பல்வேறு சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் சுற்றுசூழல் குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியாவில் இருந்து டோக்கியோ சென்றுள்ள இந்து மத குருக்கள் கலந்து கொண்டு தொடர்ந்து 9 நாட்கள் தொடர் யாகம் நடத்து வருகின்றனர்.
3-வது நாளான இன்று யாகம் நடத்தினர். அதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஜப்பானியர்கள், இந்தியர்கள் கலந்து கொண்டனர். இந்து மத குருக்கள் பல்வேறு சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X