என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரியில் அதிக பாரம் ஏற்றி விபத்துக்களை ஏற்படுத்தும் லாரிகள்
Byமாலை மலர்12 April 2017 5:16 PM GMT (Updated: 12 April 2017 5:16 PM GMT)
கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் நேற்று அதிக பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி வழியாக சென்னை, புதுச்சேரி, சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரா, கர்நாடகா ஆகிய 2 மாநில எல்லைப்பகுதியில் உள்ளது. இதனால் இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் செல்கின்றன. இதில் பல லாரிகள் அதிக அளவில் சரக்குகளை ஏற்றி செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.
கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் நேற்று அதிக பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இதே போல அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்ட லாரிகளுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி வழியாக சென்னை, புதுச்சேரி, சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரா, கர்நாடகா ஆகிய 2 மாநில எல்லைப்பகுதியில் உள்ளது. இதனால் இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் செல்கின்றன. இதில் பல லாரிகள் அதிக அளவில் சரக்குகளை ஏற்றி செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.
கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் நேற்று அதிக பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இதே போல அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்ட லாரிகளுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X