என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
Byமாலை மலர்29 March 2017 3:22 PM GMT (Updated: 29 March 2017 3:22 PM GMT)
ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் அங்கு பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள சோளூரில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை உள்ளது. இன்று மாலை இங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தொழிலாளி பாலாஜி, தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியது.
விஷவாயுவை சுவாசித்த பாலாஜி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை வெளியில் தூக்கினர். ஆனால், அதற்குள் அவர் மரணம் அடைந்துவிட்டார். இச்சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதேபோல் திருநெல்வேலி அருகே இன்று மாலை இடி தாக்கியதில் 2 பேர் பலியாகினர். கோபாலசமுத்திரத்தில் மாரியப்பன் என்பவரும், கீழதிடியூரில் கோமு என்பவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள சோளூரில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை உள்ளது. இன்று மாலை இங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தொழிலாளி பாலாஜி, தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியது.
விஷவாயுவை சுவாசித்த பாலாஜி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை வெளியில் தூக்கினர். ஆனால், அதற்குள் அவர் மரணம் அடைந்துவிட்டார். இச்சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதேபோல் திருநெல்வேலி அருகே இன்று மாலை இடி தாக்கியதில் 2 பேர் பலியாகினர். கோபாலசமுத்திரத்தில் மாரியப்பன் என்பவரும், கீழதிடியூரில் கோமு என்பவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X