என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரப்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டுடன் 3 வாலிபர்கள் சிக்கினர்
Byமாலை மலர்26 March 2017 9:16 AM GMT (Updated: 26 March 2017 9:16 AM GMT)
ஊரப்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு:
ஊரப்பாக்கம் ரேவதி புரத்தில் உள்ள ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுடன் சிலர் பதுங்கி இருப்பதாக கூடுவாஞ்சேரி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது 4 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வீட்டில் பதுங்கி இருந்த 3 பேரை கைது செய்தனர். அவர்கள் பழைய குற்றவாளிகள் என்று தெரிய வருகிறது.
முன்விரோதத்தில் எதிரிகளை தீர்த்துக்கட்ட வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்தனரா என்று விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X