என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 2 கிலோ தங்கம் கடத்தல்
Byமாலை மலர்23 March 2017 5:37 AM GMT (Updated: 23 March 2017 5:37 AM GMT)
ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளிடம் நடத்திய சோதனையில் 2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் ஒருவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் பயணிகள் அனைவரும் வெளியே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கனடா குடியுரிமை பெற்ற சின்னத்தம்பி என்பவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து சின்னத்தம்பியை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அவர் அணிந்திருந்த கோட்டில் ரகசிய பை வைத்து அதில் 2 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சின்னதம்பியிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் பயணிகள் அனைவரும் வெளியே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கனடா குடியுரிமை பெற்ற சின்னத்தம்பி என்பவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து சின்னத்தம்பியை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அவர் அணிந்திருந்த கோட்டில் ரகசிய பை வைத்து அதில் 2 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சின்னதம்பியிடம் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X