என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்.கே.அத்வானி இன்று மாலை விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்
Byமாலை மலர்27 Feb 2017 10:28 AM GMT (Updated: 27 Feb 2017 10:28 AM GMT)
ஈஷா நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு எல்.கே.அத்வானி இன்று மாலை விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். இதற்கிடையே அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை:
கோவை ஈஷா யோகா மையத்துக்கு பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தனது மகள் பிரதீபாவுடன் விமானம் மூலம் நேற்றுமுன்தினம் வந்தார். பின்னர் ஈஷா மையத்துக்கு சென்று பார்வையிட்ட அவர் தியானம், யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அன்று இரவு அங்கேயே தங்கியிருந்து நேற்று 2-வது நாளாகவும் அத்வானி ஈஷா யோகாவில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். இன்று 3-வது நாளாக அவர் ஈஷா யோகா மையத்தில் உள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பார்வையிட்டு தரிசனம் செய்தார்.
இதன்பின்னர் ஈஷா மையத்தில் இருந்து அத்வானி கார் மூலம் புறப்பட்டு கோவை விமானம் நிலையம் வருகிறார். அங்கிருந்து மாலை 6.45 மணியளவில் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
இதற்கிடையே ஈஷாவில் இருந்து அத்வானி செல்லும் வழியான பேரூர், மதுக்கரை, சுகுணாபுரம், சின்னியம்பாளையம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை ஈஷா யோகா மையத்துக்கு பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தனது மகள் பிரதீபாவுடன் விமானம் மூலம் நேற்றுமுன்தினம் வந்தார். பின்னர் ஈஷா மையத்துக்கு சென்று பார்வையிட்ட அவர் தியானம், யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அன்று இரவு அங்கேயே தங்கியிருந்து நேற்று 2-வது நாளாகவும் அத்வானி ஈஷா யோகாவில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். இன்று 3-வது நாளாக அவர் ஈஷா யோகா மையத்தில் உள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பார்வையிட்டு தரிசனம் செய்தார்.
இதன்பின்னர் ஈஷா மையத்தில் இருந்து அத்வானி கார் மூலம் புறப்பட்டு கோவை விமானம் நிலையம் வருகிறார். அங்கிருந்து மாலை 6.45 மணியளவில் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
இதற்கிடையே ஈஷாவில் இருந்து அத்வானி செல்லும் வழியான பேரூர், மதுக்கரை, சுகுணாபுரம், சின்னியம்பாளையம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X