என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் மேயர் ராஜ்குமார் ஆதரவு
Byமாலை மலர்9 Feb 2017 11:49 AM GMT (Updated: 9 Feb 2017 11:49 AM GMT)
முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கோவை:
கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் ஆசியுடன் முதல்-அமைச்சராக பன்னீர் செல்வம் பதவி வகித்தவர். தற்போது உள்ள சூழ்நிலையில் நான் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து கொள்கிறேன். என்னை போல் மாநகராட்சி 100 வார்டுகளிலும் உள்ள வார்டு, பகுதி செயலாளர்களும் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
பன்னீர்செல்வம் தான் மீண்டும் முதல்வராக வர வேண்டும். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கடத்தி வைத்திருப்பது ஜனநாயக விரோத போக்கு ஆகும். அவர்களை சட்டப்படி மீட்டு சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் ஆசியுடன் முதல்-அமைச்சராக பன்னீர் செல்வம் பதவி வகித்தவர். தற்போது உள்ள சூழ்நிலையில் நான் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து கொள்கிறேன். என்னை போல் மாநகராட்சி 100 வார்டுகளிலும் உள்ள வார்டு, பகுதி செயலாளர்களும் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
பன்னீர்செல்வம் தான் மீண்டும் முதல்வராக வர வேண்டும். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கடத்தி வைத்திருப்பது ஜனநாயக விரோத போக்கு ஆகும். அவர்களை சட்டப்படி மீட்டு சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X