என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா மறைவால் பிளஸ்-1 மாணவி மயங்கி விழுந்து பலி
Byமாலை மலர்8 Dec 2016 5:53 AM GMT (Updated: 8 Dec 2016 5:53 AM GMT)
ஜெயலலிதா மறைவால் சாப்பிடாமல் வருத்தத்தில் இருந்த பிளஸ்-1 மாணவி மயங்கி விழுந்து இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அவனியாபுரம்:
மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முனியசாமி. ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் மணிமேகலை (வயது 16). இவர் கீரைத்துறையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். முதல்வரின் பல்வேறு திட்டங்களால் கவரப்பட்ட மணிமேகலை, ஜெயலலிதா மீது தீவிர பற்று கொண்டவராக இருந்தார்.
கடந்த 5-ந் தேதிமுதல்வர் ஜெயலலிதா மறைவான செய்தி அறிந்த மணிமேகலை சோகத்துடன் காணப்பட்டார். இதனால் அவர் சாப்பிடாமல் முதல்வரின் இறுதி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்.
இதனால் நேற்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே மணி மேகலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முனியசாமி. ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் மணிமேகலை (வயது 16). இவர் கீரைத்துறையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். முதல்வரின் பல்வேறு திட்டங்களால் கவரப்பட்ட மணிமேகலை, ஜெயலலிதா மீது தீவிர பற்று கொண்டவராக இருந்தார்.
கடந்த 5-ந் தேதிமுதல்வர் ஜெயலலிதா மறைவான செய்தி அறிந்த மணிமேகலை சோகத்துடன் காணப்பட்டார். இதனால் அவர் சாப்பிடாமல் முதல்வரின் இறுதி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்.
இதனால் நேற்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே மணி மேகலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X