என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடு கிடு உயர்வு
Byமாலை மலர்3 Dec 2016 3:18 AM GMT (Updated: 3 Dec 2016 3:18 AM GMT)
கிருஷ்ணா நதி நீர் மற்றும் மழை நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று மதியம் 1 மணி நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர் மட்டம் 19.95 அடியாக பதிவாகியது.
ஊத்துக்கோட்டை:
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 1,700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று மதியம் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 412 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 195 கனஅடி வீதம் மழை நீர் வந்து கொண்டு இருந்தது.
கிருஷ்ணா நதி நீர் மற்றும் மழை நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று மதியம் 1 மணி நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர் மட்டம் 19.95 அடியாக பதிவாகியது. 243 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு பேபி கால்வாய் மூலமாக வினாடிக்கு 30 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூண்டி ஏரியில் கடந்த 27-ந் தேதி நீர் மட்டம் 17.05 அடி பதிவாகி இருந்தது. வெறும் 71 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பு இருந்தது. அதாவது 5 நாட்களில் நீர் மட்டம் 2.90 அடி உயர்ந்து உள்ளது. 172 மில்லியன் கனஅடி தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்து உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 1,700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று மதியம் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 412 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 195 கனஅடி வீதம் மழை நீர் வந்து கொண்டு இருந்தது.
கிருஷ்ணா நதி நீர் மற்றும் மழை நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று மதியம் 1 மணி நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர் மட்டம் 19.95 அடியாக பதிவாகியது. 243 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு பேபி கால்வாய் மூலமாக வினாடிக்கு 30 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூண்டி ஏரியில் கடந்த 27-ந் தேதி நீர் மட்டம் 17.05 அடி பதிவாகி இருந்தது. வெறும் 71 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பு இருந்தது. அதாவது 5 நாட்களில் நீர் மட்டம் 2.90 அடி உயர்ந்து உள்ளது. 172 மில்லியன் கனஅடி தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்து உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X