என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் பட்டிமன்றம்: இரா.கண்ணன் ஆதித்தன் தொடங்கிவைத்தார்
Byமாலை மலர்27 Sep 2016 10:54 PM GMT (Updated: 27 Sep 2016 10:54 PM GMT)
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 112-வது பிறந்தநாள் விழா நேற்று மாலைமுரசு தொலைக்காட்சி சார்பில் மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடைபெற்றது.
மதுரை:
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 112-வது பிறந்தநாள் விழா நேற்று மாலைமுரசு தொலைக்காட்சி சார்பில் மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடைபெற்றது.
“திரைப்பட பாடல்களால் மகிழ்ச்சியா? எழுச்சியா?” என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தை மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் தொடங்கிவைத்தார். பட்டிமன்றத்தில் மகிழ்ச்சியா என்ற அணியில் கவிஞர்கள் லட்சுமணப்பெருமாள், மலர்விழி ஆகியோரும், எழுச்சியா என்ற அணியில் நாஞ்சில்செல்லக்கண்ணன், பேராசிரியை விஜயசுந்தரி ஆகியோரும் பங்கேற்று பேசினார்கள். நடுவராக கு.ஞானசம்பந்தன் பங்கேற்று, “திரைப்பட பாடல்களால் எழுச்சியே” என்று தீர்ப்பு வழங்கினார்.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 112-வது பிறந்தநாள் விழா நேற்று மாலைமுரசு தொலைக்காட்சி சார்பில் மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடைபெற்றது.
“திரைப்பட பாடல்களால் மகிழ்ச்சியா? எழுச்சியா?” என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தை மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் தொடங்கிவைத்தார். பட்டிமன்றத்தில் மகிழ்ச்சியா என்ற அணியில் கவிஞர்கள் லட்சுமணப்பெருமாள், மலர்விழி ஆகியோரும், எழுச்சியா என்ற அணியில் நாஞ்சில்செல்லக்கண்ணன், பேராசிரியை விஜயசுந்தரி ஆகியோரும் பங்கேற்று பேசினார்கள். நடுவராக கு.ஞானசம்பந்தன் பங்கேற்று, “திரைப்பட பாடல்களால் எழுச்சியே” என்று தீர்ப்பு வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X