என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம்- நாமக்கல் மாவட்டத்தில் 13 வக்கீல்கள் சஸ்பெண்டு
Byமாலை மலர்25 July 2016 8:58 AM GMT (Updated: 25 July 2016 8:58 AM GMT)
சேலம் - நாமக்கல் மாவட்டத்தில் 13 வக்கீல்கள் சஸ்பெண்டு உள்ளனர்.
சேலம்:
சேலத்தில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.பொன்னுசாமி, செயலாளர் கே.ஆர்.ஆர்.அய்யப்பமணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
நாமக்கல்லில் வக்கீல்கள் ராமலிங்கம், ரமேஷ், மாதேஸ்வரன், மகேந்திரன், கிருஷ்ணன், முத்துக்குமார், ராஜூ, சேகர், பிரபாகரன், ஆறுமுகம், காமராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர்.
தர்மபுரி-கிருஷ்ணகிரி தர்மபுரியில் எந்த வக்கீல்களும் நீக்கப்படவில்லை என்று தர்மபுரி மாவட்ட பார் கவுன்சில் தலைவர் பிரகாசம் கூறினார்.
கிருஷ்ணகிரியில் எந்த வக்கீலும் சஸ்பெண்டு செய்யப்படவில்லை.
சேலத்தில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.பொன்னுசாமி, செயலாளர் கே.ஆர்.ஆர்.அய்யப்பமணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
நாமக்கல்லில் வக்கீல்கள் ராமலிங்கம், ரமேஷ், மாதேஸ்வரன், மகேந்திரன், கிருஷ்ணன், முத்துக்குமார், ராஜூ, சேகர், பிரபாகரன், ஆறுமுகம், காமராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர்.
தர்மபுரி-கிருஷ்ணகிரி தர்மபுரியில் எந்த வக்கீல்களும் நீக்கப்படவில்லை என்று தர்மபுரி மாவட்ட பார் கவுன்சில் தலைவர் பிரகாசம் கூறினார்.
கிருஷ்ணகிரியில் எந்த வக்கீலும் சஸ்பெண்டு செய்யப்படவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X