என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல்: 8 பதக்கங்களுடன் இந்தியா 2-வது இடம்
Byமாலை மலர்28 Jun 2017 10:44 AM GMT (Updated: 28 Jun 2017 10:44 AM GMT)
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐ.எஸ்.எஸ்.எஃப். ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் தொடரில் 8 பதங்கங்களுடன் இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள சூல் நகரில் ஐ.எஸ்.எஸ்.எஃப். ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் தொடர் கடந்த 22-ந்தேதி தொடங்கியது.
நாளை வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு சில்வர் மற்றும் மூன்று வெண்கல பதக்கத்துடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. 21 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்தை பிடித்தது. இதில் 9 தங்க பதக்கம் அடங்கும்.
ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஒற்றையர் மற்றும் அணிகள் பிரிவில் இந்தியா தங்க பதக்கம் வென்றது. பெண்கள் அணி இதே பிரிவில் வெண்கல பதக்கம் வென்றது.
நாளை வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு சில்வர் மற்றும் மூன்று வெண்கல பதக்கத்துடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. 21 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்தை பிடித்தது. இதில் 9 தங்க பதக்கம் அடங்கும்.
ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஒற்றையர் மற்றும் அணிகள் பிரிவில் இந்தியா தங்க பதக்கம் வென்றது. பெண்கள் அணி இதே பிரிவில் வெண்கல பதக்கம் வென்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X