என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பேன்: யூசுப்பதான்
Byமாலை மலர்20 April 2017 4:21 AM GMT (Updated: 20 April 2017 4:21 AM GMT)
தொடர்ந்து சிறப்பாக விளையாடி நிச்சயம் ஒரு நாள் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்-ரவுண்டர் 34 வயதான யூசுப்பதான் பேட்டியளித்துள்ளார்.
கொல்கத்தா :
இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க போராடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்-ரவுண்டர் 34 வயதான யூசுப்பதான் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவதில் எனக்கு முன்பாக யார் இருக்கிறார்கள் என்பது ஒரு பிரச்சினையே இல்லை.
எனக்கென்று சிறப்பு திறமை இருப்பதாக கருதுகிறேன். அதனால் என்னுடன் வேறு யாரும் போட்டியிட (வாய்ப்பை பெறுவதில்) முடியாது. தொடர்ந்து சிறப்பாக விளையாடினால், நிச்சயம் ஒரு நாள் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க போராடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்-ரவுண்டர் 34 வயதான யூசுப்பதான் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவதில் எனக்கு முன்பாக யார் இருக்கிறார்கள் என்பது ஒரு பிரச்சினையே இல்லை.
எனக்கென்று சிறப்பு திறமை இருப்பதாக கருதுகிறேன். அதனால் என்னுடன் வேறு யாரும் போட்டியிட (வாய்ப்பை பெறுவதில்) முடியாது. தொடர்ந்து சிறப்பாக விளையாடினால், நிச்சயம் ஒரு நாள் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X