என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லோரையும் குறை கூறவில்லை: விராட் கோலி
Byமாலை மலர்30 March 2017 9:31 AM GMT (Updated: 30 March 2017 9:31 AM GMT)
இனி நண்பர்கள் இல்லை என்று ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியையும் குறை கூறவில்லை. ஒரு சில தனி நபர்களை மட்டுமே தெரிவித்தேன் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய வீரர்கள் இனி நண்பர்கள் இல்லை என்று கருத்து தெரிவித்து இருந்த விராட் கோலி இன்று அதில் இருந்து மாறுபட்டு விளக்கம் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கூறியதாவது:-
ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியையும் இனி நண்பர்கள் இல்லை என்று சொன்னதாக அர்த்தம் இல்லை. ஒரு சில தனி நபர்களை மட்டுமே தெரிவித்தேன். சில ஆஸ்திரேலிய வீரர்களுடன் நான் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். ஐ.பி.எல் போட்டியில் பெங்களூர் அணியில் ஆடும் ஆஸ்திரேலிய வீரர்களுடனான நட்பில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியையும் இனி நண்பர்கள் இல்லை என்று சொன்னதாக அர்த்தம் இல்லை. ஒரு சில தனி நபர்களை மட்டுமே தெரிவித்தேன். சில ஆஸ்திரேலிய வீரர்களுடன் நான் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். ஐ.பி.எல் போட்டியில் பெங்களூர் அணியில் ஆடும் ஆஸ்திரேலிய வீரர்களுடனான நட்பில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X