என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ்: 2-வது சுற்றில் ஜோஸ்னா தோல்வி
Byமாலை மலர்24 March 2017 4:14 AM GMT (Updated: 24 March 2017 4:14 AM GMT)
லண்டனில் நடந்து வரும் இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஜோஸ்னா சின்னப்பா ரனீம் எல் வெலிலியிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
லண்டன் :
இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, எகிப்தின் ரனீம் எல் வெலிலியை சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா 8-11, 7-11, 7-11 என்ற நேர்செட்டில் ரனீம் எல் வெலிலியிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 27 நிமிடமே நீடித்தது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, எகிப்தின் ரனீம் எல் வெலிலியை சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா 8-11, 7-11, 7-11 என்ற நேர்செட்டில் ரனீம் எல் வெலிலியிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 27 நிமிடமே நீடித்தது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X