என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு சாய்னா முன்னேற்றம்
Byமாலை மலர்21 Jan 2017 2:44 PM GMT (Updated: 21 Jan 2017 2:44 PM GMT)
மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
உலக பேட்மிண்டன் தரவரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான சாய்னா நேவால் மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடரின் அரையிறுதியில் ஹாங்காங்கின் யிப் புய் யின்-ஐ எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 21-13, 21-10 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
முன்னதாக, காலிறுதி சுற்றில் இந்தோனேசியாவின் பிட்ரியனியை எதிர்கொண்டார். சுமார் 40 நிமிடம் நடைபெற்ற இந்த போட்டியில் சாய்னா 21-15, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
முன்னதாக, காலிறுதி சுற்றில் இந்தோனேசியாவின் பிட்ரியனியை எதிர்கொண்டார். சுமார் 40 நிமிடம் நடைபெற்ற இந்த போட்டியில் சாய்னா 21-15, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X