என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மலேசியா மாஸ்டர்ஸ்: சாய்னா நேவால், அஜய் ஜெயராம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்18 Jan 2017 1:08 PM GMT (Updated: 18 Jan 2017 1:08 PM GMT)
மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பேட்மிண்டன் தொடரில் சாய்னா நேவால், அஜய் ஜெயராம் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இந்த வருடத்தின் முதல் பேட்மிண்டன் தொடரான மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு தொடரில் இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் சாய்னா நேவால் தாய்லாந்தின் சாசினீ கொரேபாப்பை எதிர்கொண்டார். இதில் சாய்னா 21-9, 21-8 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் பிரிவில் அஜய் ஜெயராம் 21-10, 17-21, 21-17 என மலேசியாவின் ஜன் ஹயோ லியாங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஹேமந்த் எம். கவுடா, இரட்டையர் கலப்பு பிரிவில் மானு ஆத்ரி மற்றும் ஜூவாலா கட்டா ஜோடி தோல்வியை சந்தித்துள்ளது.
ஆண்கள் பிரிவில் அஜய் ஜெயராம் 21-10, 17-21, 21-17 என மலேசியாவின் ஜன் ஹயோ லியாங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஹேமந்த் எம். கவுடா, இரட்டையர் கலப்பு பிரிவில் மானு ஆத்ரி மற்றும் ஜூவாலா கட்டா ஜோடி தோல்வியை சந்தித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X