என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவுடன் போட்டியை புறக்கணிக்கும் எண்ணம் இல்லை: சகாரியார் கான்
Byமாலை மலர்4 Dec 2016 8:25 AM GMT (Updated: 4 Dec 2016 8:25 AM GMT)
பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் எடுத்த முடிவை நாங்கள் பின்பற்ற மாட்டோம். இந்தியாவுடன் போட்டியை புறக்கணிக்கும் எண்ணம் இல்லை என்று சகாரியார் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கி சம்மேளம் இந்தியாவுடன் அதன் சொந்த மண்ணில் சர்வதேச ஆக்கி போட்டிகளில் மோதாமல் புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளது.
இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி சகாரியார் கானிடம் கேட்டபோது, பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் எடுத்த முடிவை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.
ஏனென்றால் இது கோடிக்கணக்கான மக்கள் சம்பந்தப்பட்டது. அவர்கள் இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டியை காண விரும்புகிறார்கள். இப்போட்டியால் பெரிய வருவாய் கிரிக்கெட் வாரியங்களுக்கு கிடைத்ததும். புறக்கணிப்பால் எங்களது வருவாய் தான் பாதிக்கும் என்றார்.
இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி சகாரியார் கானிடம் கேட்டபோது, பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் எடுத்த முடிவை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.
ஏனென்றால் இது கோடிக்கணக்கான மக்கள் சம்பந்தப்பட்டது. அவர்கள் இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டியை காண விரும்புகிறார்கள். இப்போட்டியால் பெரிய வருவாய் கிரிக்கெட் வாரியங்களுக்கு கிடைத்ததும். புறக்கணிப்பால் எங்களது வருவாய் தான் பாதிக்கும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X