என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லியாண்டர் பெயசின் நீண்ட நாள் இலக்கு
Byமாலை மலர்27 Oct 2016 3:34 AM GMT (Updated: 27 Oct 2016 3:34 AM GMT)
லியாண்டர் பெயசின் அடுத்த இலக்கு என்னவென்று அவர் கூறுவதை கீழே பார்க்கலாம்.
டென்னிசில் ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவை சேர்த்து இதுவரை 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி இருக்கும் 43 வயதான இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 20 பட்டங்களை வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு.
அடுத்த ஆண்டு புதிய ஜோடியுடன் களம் இறங்குவதை எதிர்நோக்கி இருக்கிறேன். ஓரிரு வாரங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்குவேன். புதிய சீசனையொட்டி 4 வாரங்கள் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறேன்’ என்றார்.
அடுத்த ஆண்டு புதிய ஜோடியுடன் களம் இறங்குவதை எதிர்நோக்கி இருக்கிறேன். ஓரிரு வாரங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்குவேன். புதிய சீசனையொட்டி 4 வாரங்கள் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறேன்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X