என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநில கூடைப்பந்து இறுதிப்போட்டி: ஐ.ஓ.பி.- இந்தியன் வங்கி இன்று பலப்பரீட்சை
Byமாலை மலர்25 Sep 2016 4:22 AM GMT (Updated: 25 Sep 2016 4:22 AM GMT)
14-வது மாநில கூடைப்பந்து இறுதிப்போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஐ.ஓ.பி.- இந்தியன் வங்கி இன்று மோதுகின்றன
சென்னை:
மேயர் ராதாகிருஷ்ணன் கூடைப்பந்து கிளப் சார்பில் பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி ஆதரவுடன் 14-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் பிரிவில் நேற்று அரை இறுதி ஆட்டங்கள் நடந்தது. ஒரு ஆட்டத்தில் ஐ.ஓ.பி.- ஐ.சி.எப். அணிகள் மோதின. இதில் ஐ.ஓ.பி. 79-57 என்ற புள்ளிக் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரை இறுதியில் இந்தியன் வங்கி 72-61 என்ற கணக்கில் ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அணியை விழ்த்தியது.
இன்று மாலை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஐ.ஓ.பி.- இந்தியன் வங்கி அணிகள் மோதுகின்றன.
பெண்கள் பிரிவில் நடந்த ‘லீக்‘ ஆட்டங்களில் ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அணி 78-18 என்ற கணக்கில் சிலம்பர்ஸ் கிளப்பையும், மெட்ராஸ் நேசனல் கிளப் 48-31 என்ற கணக்கில் வாய்தூத் கிளப்பையும் தோற்கடித்தன.
இன்று நடைபெறும் கடைசி ‘லீக்‘ ஆட்டங்களில் ஜேப்பியார் இன்ஸ்டிடியூட்- நேசனல் கிளப் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி சாம்பியன் பட்டம் பெறும். இரு அணிகளும் தலா 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தன.
மேயர் ராதாகிருஷ்ணன் கூடைப்பந்து கிளப் சார்பில் பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி ஆதரவுடன் 14-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் பிரிவில் நேற்று அரை இறுதி ஆட்டங்கள் நடந்தது. ஒரு ஆட்டத்தில் ஐ.ஓ.பி.- ஐ.சி.எப். அணிகள் மோதின. இதில் ஐ.ஓ.பி. 79-57 என்ற புள்ளிக் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரை இறுதியில் இந்தியன் வங்கி 72-61 என்ற கணக்கில் ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அணியை விழ்த்தியது.
இன்று மாலை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஐ.ஓ.பி.- இந்தியன் வங்கி அணிகள் மோதுகின்றன.
பெண்கள் பிரிவில் நடந்த ‘லீக்‘ ஆட்டங்களில் ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அணி 78-18 என்ற கணக்கில் சிலம்பர்ஸ் கிளப்பையும், மெட்ராஸ் நேசனல் கிளப் 48-31 என்ற கணக்கில் வாய்தூத் கிளப்பையும் தோற்கடித்தன.
இன்று நடைபெறும் கடைசி ‘லீக்‘ ஆட்டங்களில் ஜேப்பியார் இன்ஸ்டிடியூட்- நேசனல் கிளப் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி சாம்பியன் பட்டம் பெறும். இரு அணிகளும் தலா 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X