என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் ஒரு நாள் போட்டி : இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் தோல்வி
Byமாலை மலர்25 Aug 2016 9:20 AM GMT (Updated: 25 Aug 2016 9:20 AM GMT)
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 44 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் கொண்ட தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் பகல் இரவாக சவுத்தம் டனில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்தது. அசார் அலி 82 ரன்னும், சர்பிராஸ் அகமது 55 ரன்னும் எடுத்தன. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 34.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.
டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து 34.3 ஓவரில் 151 ரன் எடுத்து இருக்க வேண்டும். 194 ரன் எடுத்து இருந்தால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 44 ரன்னில் வெற்றி பெற்றது. ஜேசன்ராய் 56 பந்தில் 65 ரன்னும், ஜோரூட் 61 ரன்னும் எடுத்தனர்.
2-வது ஆட்டம் வருகிற 27-ந்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் பகல் இரவாக சவுத்தம் டனில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்தது. அசார் அலி 82 ரன்னும், சர்பிராஸ் அகமது 55 ரன்னும் எடுத்தன. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 34.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.
டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து 34.3 ஓவரில் 151 ரன் எடுத்து இருக்க வேண்டும். 194 ரன் எடுத்து இருந்தால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 44 ரன்னில் வெற்றி பெற்றது. ஜேசன்ராய் 56 பந்தில் 65 ரன்னும், ஜோரூட் 61 ரன்னும் எடுத்தனர்.
2-வது ஆட்டம் வருகிற 27-ந்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X