என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒலிம்பிக் கொடி டோக்கியோ சென்றது
Byமாலை மலர்25 Aug 2016 8:19 AM GMT (Updated: 25 Aug 2016 8:19 AM GMT)
அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதற்கான ஒலிம்பிக் கொடி டோக்கியோ நகரம் சென்றடைந்தது.
உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டியாகும். 31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனரோ நகரில் சமீபத்தில் நடந்தது.
அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதற்கான ஒலிம்பிக் கொடி டோக்கியோ நகரம் சென்றடைந்தது. ரியோ ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்த கொடி ஜப்பானிடம் வழங்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் 2-வது முறையாக நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பு 1964-ம் ஆண்டு அங்கு நடந்தது.
அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதற்கான ஒலிம்பிக் கொடி டோக்கியோ நகரம் சென்றடைந்தது. ரியோ ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்த கொடி ஜப்பானிடம் வழங்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் 2-வது முறையாக நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பு 1964-ம் ஆண்டு அங்கு நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X