search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக் கொடி டோக்கியோ சென்றது
    X

    ஒலிம்பிக் கொடி டோக்கியோ சென்றது

    அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதற்கான ஒலிம்பிக் கொடி டோக்கியோ நகரம் சென்றடைந்தது.
    உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டியாகும். 31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனரோ நகரில் சமீபத்தில் நடந்தது.

    அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதற்கான ஒலிம்பிக் கொடி டோக்கியோ நகரம் சென்றடைந்தது. ரியோ ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்த கொடி ஜப்பானிடம் வழங்கப்பட்டது.

    ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் 2-வது முறையாக நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பு 1964-ம் ஆண்டு அங்கு நடந்தது.

    Next Story
    ×